All
Looks like you've blocked notifications!

'தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகித பூக்கள் மலரும். ஆனால் மணக்காது', என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

மு.க.ஸ்டாலினுடைய இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கமலஹாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு 'நான் பூ அல்ல விதை, விதைத்தால் வளர்ந்து வருவேன்' என கமல் பதிலளித்துள்ளார்.

 

தனது அரசியல் பயணத்தை நாளை காலை மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வீட்டிலிருந்து, கமல் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | FEB 20, 2018 6:14 PM #KAMALAHASAN #POLITICAL ENTRY #MKSTALIN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People