All
Looks like you've blocked notifications!

சென்னை சென்ட்ரலில் உள்ள ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலக ஆவணங்கள் மற்றும் கணினிகள் எரிந்து சாம்பலாயின.

 

காலை 8 மணியளவில் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ பற்றி எரிவதைக் கண்ட ஊழியர்கள், உடனடியாக ரயில்வே துறைக்கும் புரசைவாக்கம் தீயணைப்பு காவல் நிலையத்திற்கும்  தகவல் தெரிவித்தனர்.

 

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

இந்நிலையில், பூக்கடை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | FEB 20, 2018 12:47 PM #CHENNAI #CENTRAL RAILWAY STATION #FIRE ACCIDENT #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People