All
Looks like you've blocked notifications!

எகிப்து நாட்டில் புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியினர் வெளியே சென்றுள்ளனர். அப்போது  ஷமீகா தனது கணவரிடம் ஷவர்மா வாங்கித்தரும்படி ஆசையாகக் கேட்டுள்ளார்.

 

ஆனால் அவரது கணவர், ஷவர்மாவை வாங்கித்தர மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குத் திரும்பிய ஷமீகா , தனது கணவனுக்கு உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

இருவருக்கும் திருமணமாகி 40 நாட்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 20, 2018 10:09 AM #DIVORCE #SHAWARMA #விவாகரத்து #ஷவர்மா #எகிப்து #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People