All
Looks like you've blocked notifications!

குழந்தையைக் கடத்தியதற்காக பிரிவு 363-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக  பிரிவு 366-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.

 

வன்முறைத் தாக்குதலுக்காக பிரிவு 354/3-ன் கீழ் 7 ஆண்டுகளும், தடயங்களை மறைத்ததற்காக பிரிவு 201-ன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு 7 ஆண்டுகளும் என, மொத்தம் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

 

இவை தவிர குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டம் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 7-ன் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு 6-க்கு 10 ஆண்டுகளும், பிரிவு 7-க்கு 5 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இது தவிர, கொலைக்குற்றத்திற்காக 302-வது பிரிவின் கீழ் உச்சப்பட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.மொத்தம் 31+15 என 46 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

மரண தண்டனையை அடுத்து தஷ்வந்த் உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

BY MANJULA | FEB 20, 2018 2:34 PM #DHASVANTH #HASINIMURDERCASE #HASINIVERDICT #தஷ்வந்த் #ஹாசினிகொலைவழக்கு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People