All
Looks like you've blocked notifications!

தென் ஆப்பிரிக்காவின் வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி, பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெறவுள்ளது.

 

இந்த போட்டியில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக பிங்க் நிற சீருடையுடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது. இந்த சீருடையில் விளையாடிய எந்தவொரு போட்டியிலும்,  தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை தோற்றதில்லை.

 

இதனால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி-தென் ஆப்பிரிக்க அணியின் இந்த 'பிங்க் செண்டிமெண்ட்' வரலாற்றை மாற்றியமைத்து தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

BY MANJULA | FEB 10, 2018 12:40 PM #VIRATKOHLI #INDIA #SOUTHAFRICA #INDVSSA #விராட்கோலி #இந்தியா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People