All
Looks like you've blocked notifications!

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து ஜெ. தீபா வீட்டில் சோதனை நடத்த முயன்ற நபர், போலீசைக் கண்டதும் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து ஜெ.தீபாவின் வழக்கறிஞர் கூறுகையில் " வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு,  இன்று காலை தீபா வீட்டுக்குள் ஒரு நபர் நுழைந்தார். அவர்மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் கொடுத்தோம்," என தெரிவித்துள்ளார்.

 

தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் சென்ற அந்த மர்ம நபர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BY MANJULA | FEB 10, 2018 11:03 AM #JDEEPA #INCOMETAXRAID #ஜெதீபா #வருமானவரித்துறைசோதனை #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People