All
Looks like you've blocked notifications!

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சமீபத்தில் நமக்கு அளித்த (பிஹைண்ட்வுட்ஸ்) பிரத்தியேக பேட்டியில், தொடர் படப்பிடிப்பு மற்றும் மேக்கப் காரணமாக 4 நாட்கள் தான் குளிக்கவில்லை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

 

நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் அவே(தெலுங்கு) படப்பிடிப்புக்காகத் தான், ரெஜினா இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரெஜினா நடிப்பில் அடுத்ததாக 'பார்ட்டி', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதுதவிர கவுதம் கார்த்திக்கு ஜோடியாக 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தில் ரெஜினா நடித்து வருகிறார்.

BY MANJULA | FEB 10, 2018 11:49 AM #REGINACASSANDRA #PARTY #ரெஜினாகசேந்திரா #பார்ட்டி #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People