MIC Anthem Mobile BNS Banner
'சிறந்த பெண் அரசியல் தலைவர்'... தமிழிசைக்கு மனித உரிமைகள் ஆணையம் விருது!

2017-ம் ஆண்டு இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவருக்கான விருது, சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தால் தமிழக  பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு இன்று வழங்கப்பட்டது.

 

சென்னையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன் " மக்களுக்கும் கட்சிக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

 

தமிழக பாஜகவைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த தலைவராகவே வலம் வருகிறேன். இந்த விருது எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது" என்றார்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories