All
Looks like you've blocked notifications!

களத்தில் எப்போதும் நிதானமான போக்கையே கடைபிடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நேற்றைய 20 ஓவர் போட்டியில் தன் கோபமுகத்தை காட்டியது எல்லோரையும் கவனிக்க வைத்துள்ளது.

 

முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் பேட் செய்த தோனி எதிர்  முனையில் பேட் செய்த மணீஷ் பாண்டேவை நோக்கி, சுற்றிலும் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து தன்னை பார்க்க வலியுறுத்தி  கத்தினார்.

 

இந்த கோபமான உரையாடலுக்கு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்தார் தோனி. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் மணீஷ் பாண்டே அதிக ரன் (79) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

BY SATHEESH | FEB 22, 2018 2:57 PM #DHONI #MANISH PANDEY #ANGRY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People