All
Looks like you've blocked notifications!

இன்று, சென்னையில் தி.நகர், ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ்க்கு போன் செய்த மர்ம நபர், கடையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

 

இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்துள்ளது.

 

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பு, மேற்கு  வங்காளத்தில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

BY SATHEESH | MAR 24, 2018 8:23 PM #SARAVANASTORES #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People