ஏடிஎம்-களில் முன்னதாகவே 'பணம்' எடுத்துக்கங்க பாஸ்!

Home > News Shots > தமிழ்

By |
Banks continuously shut for 3 days

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், தேவைப்படும் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஒவ்வொரு மாதத்தின் நான்காவது சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நாளை இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளையும், நாளை மறுநாளும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும்.

 

மேலும் வரும் 30ஆம் தேதி புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : #BANK #HOLIDAY

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Banks continuously shut for 3 days | தமிழ் News.