Rahul Gandhi: தமிழ்நாட்டு மக்களை நீங்கள் ஆள முடியாது..
RAHUL GANDHI: தமிழ்நாட்டு மக்களை நீங்கள் ஆள முடியாது..

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நீடிக்கிறது. நீட் தேர்வை விலக்க தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறது. தமிழ்நாட்டின் குரல் இந்திய அரங்கில் எடுபடாமல் போகிறது. உங்களுடைய வாழ்நாளில் உங்களால் தமிழ்நாட்டு மக்களை ஒரு நாளும் நீங்கள் ஆளவே முடியாது.