MIC Anthem Mobile BNS Banner
கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து போட வேண்டாம்: கமல் கருத்து

சென்னையில் நேற்று நடந்த விழாவொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது, மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜயேந்திரரின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

 

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கமல், " கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து போடவேண்டாம், நல்ல இடங்களில் போடுங்கள்" என்றார்.

 

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories