MIC Anthem Mobile BNS Banner
தலைநகரில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் பள்ளிக்குழந்தை கடத்தல்

 

தலைநகர் டெல்லியில் இன்று காலை பேருந்தில் பள்ளிக்கு சென்ற குழந்தையொன்றை (முதலாம் வகுப்பு), பைக்கில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். 

 

முன்னதாக, பள்ளிப்பேருந்தை நிறுத்த செய்த முயற்சிகள் எதுவும் பலிக்காததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பேருந்து ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories