MIC Anthem Mobile BNS Banner
சங்கர் கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கிய நீதிபதி மரணம்!

தமிழகத்தையே அதிர வைத்த உடுமலை சங்கர் ஆணவ  கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து, தனது தீர்ப்பினால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று காலை காலமானார்.

 

மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதியான அலமேலு நடராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories