All
Looks like you've blocked notifications!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி “ஏ சென்சுரி இஸ் நாட் எனாஃப்'' என்ற பெயரில், சுயசரிதை நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

 

அதில், 2003-ம் ஆண்டு தோனி அணியில் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி தோற்றிருக்காது என தெரிவித்துள்ளார்.

 

மேலும், தோனியைப் பற்றி தான் மதிப்பிட்ட அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடந்துள்ளன என்றும், அனைத்து விதமான சாதனைகளையும் உடைத்து, தோனி இப்போது சிறந்த வீரராகத் திகழ்வதாகவும் அவர் தோனியைப் பாராட்டியுள்ளார்.

 

டிக்கெட் பரிசோதராகப் பணியாற்றிய தோனி 2004-ம் ஆண்டுதான், இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 2, 2018 5:53 PM #DHONI #GANGULY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People