All
Looks like you've blocked notifications!

தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விஷயத்தில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

 

இந்த நிலையில், உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில், எஃப்.பி.ஐ உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

அப்போது சீன தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனங்களான ஹுவாய் மற்றும் இசட்.டி.இ மொபைல்களை, அமெரிக்க மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

BY MANJULA | FEB 15, 2018 4:42 PM #AMERICA #HUAWEI #CHINA #அமெரிக்கா #ஹுவாய் #சீனா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People