All
Looks like you've blocked notifications!

வாகன சோதனையின்போது  நிற்காமல் சென்றதால் உஷா - ராஜா தம்பதியினரின் இருசக்கர வாகனத்தை விரட்டிச்சென்று போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், தற்போது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People