All
Looks like you've blocked notifications!

மெரினா கடலில் போதையில் தற்கொலைக்கு முயன்ற நண்பனை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

குடிபோதையில் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கடலின் ஆழமான பகுதியை நோக்கி சென்ற ஆபிரகாமை, அவருடைய நண்பர்கள் அகஸ்டின் (19) மற்றும் சுரேஷ் (17) காப்பாற்ற முயன்றுள்ளனர்.

 

ஆனால், ஆபிரகாம் கரைக்கு திரும்ப, துரதிருஷ்டவசமாக அகஸ்டின் மற்றும் சுரேஷ் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

கரைக்குத் திரும்பிய ஆபிரகாம் தன் நண்பர்களை எங்கு தேடியும் கிடைக்காததால், மீனவர்கள் உதவியுடன் அந்த இரண்டு இளைஞர்களின் உடலை மீட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 8, 2018 11:00 AM #TAMILNADU #DEATH #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People