All
Looks like you've blocked notifications!

பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நேற்று 50-வது நாளில் அடியெடுத்து வைத்தது. இதனையொட்டி, நடிகர் சூர்யா இப்படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், "அழகான நினைவுகளைக் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. மற்றும் அனிருத், ஞானவேல்ராஜா, கீர்த்தி, கவுதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் ஊடங்கங்கள், அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | MAR 3, 2018 10:51 AM #SURIYA #KEERTHISURESH #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People