All
Looks like you've blocked notifications!

அரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற, மத்திய ரிசர்வ் காவல் படையின் எழுச்சி நாள் விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நக்சலைட்களுக்கு இப்போது கடுமையான சவாலான தருணம் என்றும், அவர்கள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் நேரடிப் போராட்டம் நடத்த முடியாததால் நமது படைகளுக்கு எதிராக  கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மத்திய ரிசர்வ் காவல் படையினர் தங்களை, பேரிடர்க்கால உதவி, தூய்மை இந்தியா திட்டப் பணி என பன்முகத்தன்மையான பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக, ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

BY SATHEESH | MAR 24, 2018 11:13 PM #RAJNATHSINGH #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People