All
Looks like you've blocked notifications!

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாம்,  கோவை  தேக்கம்பட்டியில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.

 

தமிழகத்தின் பல பகுதிகளிருந்து யானைகள் வந்து பங்கேற்றுள்ள இந்த  முகாமில்,  ஆண்டாள் எனும் யானை மவுத் ஆர்கன் வாசிப்பது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

மவுத் ஆர்கனை வாங்கியபிறகும் பயிற்சியாளரை நோக்கி, மீண்டும் தான் வாசிக்க வேண்டும் என்பதுபோல், யானை தன் துதிக்கையை நீட்டுவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

BY SATHEESH | FEB 19, 2018 10:39 AM #ELEPHANT #MOUTH ORGAN #COIMBATORE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People