All
Looks like you've blocked notifications!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவரபெட்டா கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா (35) குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில், தனது தம்பி கணேஷ்-ஐ (28) நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

 

யுகாதி பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஒன்றாக மது அருந்தும்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் சங்கரப்பா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, கணேஷ்-ஐ சுட்டுள்ளார்.

 

இதில், சம்பவ இடத்திலேயே கணேஷ் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், கணேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

BY SATHEESH | MAR 19, 2018 12:31 PM #TAMILNADU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People