All
Looks like you've blocked notifications!

இன்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில், தேனியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உடன் இருந்த காவலர்கள் இருவரையும் மீட்ட நிலையில், தீக்குளிக்க முயன்ற காவலர்கள் ரகு மற்றும் கணேஷ் என தெரியவந்துள்ளது.

 

தீக்குளிக்க முயல்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த காவலர்கள், தங்கள் மீது தவறு இல்லாதபோதும் சாதியின் காரணமாக இடமாற்றம் செய்வதாக, உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்  என்பது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People