All
Looks like you've blocked notifications!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சசிகலாவின் வேண்டுகோளை ஏற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம், தனது கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, 15 நாட்கள் பரோலில் வெளியே செல்ல சசிகலாவுக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

 

இதனையடுத்து, சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா, நடராஜனின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கும் தஞ்சாவூருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People