All
Looks like you've blocked notifications!

அண்ணல் அம்பேத்கர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மெக்வால் என்பவர் பதிவு செய்த இந்த வழக்கில், ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எந்த அம்பேத்கர்? குறுக்கு சட்டத்தை இயற்றியவரா? அல்லது நாட்டில் இடஒதுக்கீடு என்னும் நோயை பரப்பியவரா?, என பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் பட்டியலின சிறப்பு நீதிமன்றம், ஹர்திக் பாண்டியா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

BY SATHEESH | MAR 22, 2018 9:40 AM #HARTHIKPANDYA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People