'மாப்பிள்ளை பிடிக்கவில்லை'..விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 03, 2018 11:41 AM
![Chennai Techie jumps to death from 9th floor of building Chennai Techie jumps to death from 9th floor of building](https://i3.behindwoods.com/news-shots/images/tamil-news/chennai-techie-jumps-to-death-from-9th-floor-of-building.jpg)
திருமணத்திற்காக தனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா(27) என்ற பெண் சென்னையில் உள்ள ஐடி நிறுவனமொன்றில் வேலை செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று வேலைநேரம் முடிந்தபின் தனது அலுவலகத்தின் 9-வது மடியில் இருந்து அவர் கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் பிரியங்காவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாகவும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
RELATED NEWS SHOTS
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
OTHER NEWS SHOTS
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
RELATED NEWS SHOTS
- Man attempts suicide in front of collector's office
- Unable to lose weight, youth attempts suicide by falling into Koovam river
- 'தற்கொலை' செய்து கொள்ள கிணற்றில் குதித்தவர் 'தண்ணீர்' இல்லாததால் உயிர் தப்பினார்!
- சென்னை: டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்
- Man forced to drink urine; attempts suicide