Biggest Icon of Tamil Cinema All Banner

'மாப்பிள்ளை பிடிக்கவில்லை'..விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்!

Home > News Shots > தமிழ்

By |
Chennai Techie jumps to death from 9th floor of building

திருமணத்திற்காக தனது பெற்றோர் பார்த்த  மாப்பிள்ளை பிடிக்காததால், ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா(27) என்ற பெண் சென்னையில் உள்ள ஐடி நிறுவனமொன்றில் வேலை செய்துவந்தார். இந்த   நிலையில் நேற்று வேலைநேரம் முடிந்தபின் தனது அலுவலகத்தின் 9-வது மடியில்  இருந்து அவர் கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

கடந்த வாரம் பிரியங்காவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாகவும், வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால்  பிரியங்கா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Techie jumps to death from 9th floor of building | தமிழ் News.