Biggest Icon of Tamil Cinema All Banner

ஜேசிபி இயந்திரத்துக்கு நன்றி சொல்லும் குட்டியானை.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By |
Baby elephant rescued from bore well

தன்னைக் காப்பாற்றிய ஜேசிபி இயந்திரத்துக்கு குட்டியானை நன்றி சொல்லும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தாய்லாந்து நாட்டில் தனது தாயுடன் தோட்டப்பகுதிக்குள் செல்லும் குட்டியானை, தவறுதலாக  அருகில் உள்ள கிணத்துக்குள் விழுந்து விடுகிறது. இதனைக்கண்ட தாய் யானை பிளிற, அருகில் இருக்கும் மக்கள் அதன் பிளிறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்க்கின்றனர்.

 

பின்னர் நிலைமையைப் புரிந்து கொள்ளும் மக்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குட்டியானையை மீட்கப் போராடுகின்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணத்துக்குள் விழுந்த குட்டி யானை மீட்கப்பட்ட, கரைக்கு வரும் ஜேசிபி இயந்திரத்துக்கு நன்றி சொல்லிவிட்டு தாயுடன் காட்டுக்குள் செல்கிறது.

 

வீடியோவைக் காண.. 

 

Tags : #ELEPHANT

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Baby elephant rescued from bore well | தமிழ் News.