All
Looks like you've blocked notifications!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த யமுனா (24) என்ற பெண்ணின் மீது, அவர் வேலை செய்த ரத்த பரிசோதனை மையத்தின் உரிமையாளர் ராஜா  என்பவர் ஆசிட் வீசியுள்ளார்.

 

இரத்த பரிசோதனை மையத்தில் யமுனா வேலை செய்து கொண்டிருக்கும்போது ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து யமுனா கூச்சலிட்டபோது, ஆத்திரமடைந்த ராஜா யமுனாவின் மீது ஆசிட் வீசியுள்ளார்.

 

ஆசிட் ஏற்படுத்திய வேதனையை தாங்க முடியாமல் அலறித்துடித்து வெளியே வந்து விழுந்த யமுனாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். யமுனா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வரும் நிலையில், போலீசார் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | FEB 19, 2018 6:00 PM #ACID ATTACK #YAMUNA #CHENNAI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People