All
Looks like you've blocked notifications!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அஷ்வினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகேசனை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முன்னதாக, குற்றவாளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து,  அஷ்வினியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

 

தற்போது அஷ்வினியின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People