All
Looks like you've blocked notifications!

தெலங்கானா மாநிலம் முப்கல் என்ற பகுதியில், அதிவேகமாக சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, விவசாய கிணற்றுக்குள் விழுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

 

மொத்தமாக 14 பேர் பயணம் செய்துள்ள நிலையில், தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நடத்திய மீட்புப்பணியில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People