41 வருடங்களுக்கு பின்பு தாயைச் சந்தித்த மகன்! பேச முடியாமல் தவிப்பு!

Home > News Shots > தமிழ்

By |
Son finds his mom after 41 years

சிலி நாட்டைச் சேர்ந்த நெல்லி ரெயிஸ், 41 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்த தன் மகன் டிராவிஸ் தொலிவரை சந்தித்துள்ளார்.

 

தொலிவரை பிரசவித்தபோது, அவர் இறந்துவிட்டதாக நெல்லி ரெயிஸிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்பு டிராவில் தொலிவர் வாஷிங்டனில் தனது வளர்ப்பு பெற்றோர்களிடம் வளர்ந்துள்ளார்.

 

41 வருடங்கள் ஆன நிலையில், தன் பெற்றோர்களை சமூக வலைத்தளங்களில் தேடிய தொலிவர், 61 வயதான தன் அம்மா நெல்லி ரெயிஸை கண்டுபிடித்துள்ளார்.

 

விமான நிலையத்தில் தாயும் மகனும் சந்தித்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த டிராவில் தொலிவர், சிலி நாட்டைச் சேர்ந்த தன் அம்மாவிடம் பேச முடியாமல் தவித்துள்ளார்.

Tags : #MOTHER #SON

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Son finds his mom after 41 years | தமிழ் News.