முதுகுத்தண்டில் ஊசியை வைத்து தைத்த டாக்டர்கள்: 14 வருட போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By |
Woman finds needle in her spine after 14 years

புளோரிடாவைச் சேர்ந்த எமி பிரைட் என்ற பெண்மணி 2003-ம் ஆண்டு தன் மகனை பிரசவித்தபோது,   மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கான ஊசியை தவறுதலாக அவருடைய முதுகுத்தண்டில் வைத்து தைத்துள்ளனர்.

 

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களிலேயே, முதுகு வலியை உணரத்தொடங்கினார் பிரைட்.  தொடர்ந்து, கடந்த வருடம் செய்த ஸ்கேன் முடிவில், அவரது முதுகு தண்டில் 3 சென்டிமீட்டர் நீளமுடைய ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் எமி பிரைட்டின் முதுகு தண்டில் ஊசி இருப்பது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு தெரிந்தும் அதனை தெரியப்படுத்தாமல் விட்டுள்ளனர்.

 

இதனால், தற்போது அவருடைய முதுகு தண்டிலிருந்து ஊசியை அகற்றுவது இயலாத காரியம் ஆகியுள்ள  நிலையில், எமி பிரைட் தன்னுடைய கால் செயல்பாட்டை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : #MEDICALOPERATION

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman finds needle in her spine after 14 years | தமிழ் News.