All
Looks like you've blocked notifications!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் ஒரு குதிரைக்காக, ரூ. 2 கோடி வரை பேரம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சூரத் நகர் (குஜராத்) ஒல்பாத் கிராமத்தை சேர்ந்த சிரஜ்கான் பதான் அரியவகை குதிரை ஒன்றை 14.5 லட்சத்துக்கு வாங்கி வளர்த்து வருகிறார். இந்த குதிரை குறித்து கேள்விப்பட்ட நடிகர் சல்மான்கான், பதானிடம்  ரூ. 2 கோடி தருகிறேன் என அந்த குதிரையை விலைக்குக் கேட்டிருக்கிறார்.

 

ஆனால், தனது குதிரை விற்பனைக்கு அல்ல எனக்கூறி பதான், சல்மான்கானுக்கு குதிரையை விற்க மறுத்து விட்டாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

BY MANJULA | FEB 6, 2018 7:16 PM #SALMANKHAN #HORSE #சல்மான்கான் #குதிரை #தமிழ் NEWS

Please wait...

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People