All
Looks like you've blocked notifications!

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சசிகலாவின் கணவர் நடராஜனை நேரில் சந்தித்த பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

அப்போது, முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது நடராஜனின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், நடராஜனின் உடல்நிலை காரணமாக, சசிகலாவுக்கு பரோல் விடுப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தினகரன் கூறினார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People