பஞ்சாப் 'பவுலர்களை' பதறவிட்ட கெயில்...மும்பைக்கு 'இலக்கு' இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Mumbai Indians need 175 runs to win

புகைப்பட உதவி @IPL

 

பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி இந்தோர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார்.

 

அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 24 ரன்களும் எடுத்தனர்.

 

மும்பை அணியைப் பொறுத்தவரையில் மார்க்கண்டேயா, பென் கட்டிங், பும்ரா, மெக்லெனகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இதைத்தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Mumbai Indians need 175 runs to win | தமிழ் News.