ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு

தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அதிமுக துணை பொதுச்செயலாளர்   தினகரன் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் தினகரன் சார்பில் பண பட்டுவாடா நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots