MIC Mobile BNS Banner
Smartphones and computers don’t hamper bookworms

According to reports, at least 13 lakh books were sold in the 44th Chennai book fair, organised by the Booksellers’ and Publishers’ Association of South India (BAPASI). The book fair which ended on Monday (January 23) witnessed the around 15 lakh visitors, say reports. Further, books were sold for Rs 15 crore in the 13-day book festival held in Aminjikarai, reports added.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

"வைரமுத்துவை கடவுள் தண்டிப்பார்" சுப்பிரமணியன் சுவாமி காட்டம்
ஆண்டாள் குறித்து கூறிய கருத்தால் கவிஞர் வைரமுத்துவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. காவல் நிலையங்களில் உள்ள தன்மீதான வழக்குகளுக்கு தடை கேட்டு வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்....  ... இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வைரமுத்துவின் மீதான மனுவை ஏற்று அவர் மீதான பல்வேறு வழக்குகளுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஆண்டாள் குறித்து கருத்து கூறிய கவிஞர் வைரமுத்துவை கடவுள் தண்டிப்பார் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார்....
Read More News Stories