'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்த ஹீரோ!

Home > News Shots > தமிழ்

By |
Santhosh P Jayakumar teams up with Arya once again

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் அடுத்த படத்தில், ஆர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா-சாயிஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

இந்தநிலையில், சந்தோஷ் இயக்கத்தில் மீண்டும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ARYA

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Santhosh P Jayakumar teams up with Arya once again | தமிழ் News.