மூடப்பட்டது எக்ஸ்பிரஸ் அவென்யூ! தண்ணீர் தட்டுப்பாடு காரணமா?

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 17, 2018 12:24 PM
One of the famous shopping mall in Chennai Express Avenue has closed

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. இதற்குத் தண்ணீர்த் தட்டுப்பாடுதான் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ (express avenue) மூடப்படுவதாக வணிக வளாக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. ‘பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது. சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என அவர்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் வணிக வளாகம் மூடப்பட்டதுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது

Tags : #EXPRESS AVENUE #CLOSSED #WATER ISSUE