ராதாரவி
ராதாரவி

தமிழ் சினிமாவில் அதிகமாக பஞ்ச் வசனங்கள் பேசியவர் என்று எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு பெயர் உண்டு. தன் படங்களில் நேரடியாக அரசியல் விமர்சனங்களை முன்வைத்த எம்.ஆர்.ராதாவுக்கு பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலேயே தோன்றினார்.

 

அவர் மகன் ராதாரவிக்கும் பெரும்பாலும் வில்லன் ரோல்களே நடிக்க வாய்த்தன. 200 படங்களுக்கு மேல் பல்வேறு வேடங்களில் நடித்த இவருக்கு வில்லன் வேடங்களே அடையாளமாக இருந்தது.

 

ஆனால், மிஷ்கின் இயக்கிய பிசாசில் இவர் நடித்த தந்தை கதாப்பாத்திரம் இவருக்குள் இருந்த சிறந்த குணச்சித்திர நடிகரை ஆடியன்சுக்கு அடையாளம் காட்டியது.