சரவணன்
சரவணன்

Saravanan - கமல்ஹாசன் நிகழ்ச்சியில் கல்லூரி பருவத்தின் போது பஸ்-ல் பெண்களை உரசியதாக சரவணன் கூறிய கருத்துக்கு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். தான் செய்த தவறை யாரும் திரும்ப செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தவே தான் கையை உயர்த்தி அந்த தவறை மக்கள் மத்தியில் ஒப்புக் கொண்டதாக சரவணன் விளக்கமளித்தார்.