ஹாசினி கொலை வழக்கு: கடந்து வந்த பாதை

Home > News Shots Slideshows

By

சென்னை போரூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தஷ்வந்த் என்னும் இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை செய்யப்பட்டார்.

 

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கின் தீர்ப்பு  இன்று (19.02.2018) வெளியாகியுள்ளது.

 

இந்த நேரத்தில் சிறுமி ஹாசினியின் கொலை வழக்கு கடந்து வந்த பாதையை இங்கே பார்ப்போம்.

சிறுமி ஹாசினி கொலை- பிப்ரவரி 2017

சென்னை போரூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை, அதே பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த் பாலியல் வன்புணர்வு செய்து, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்   கொலை செய்தார்.

 

போலீஸ் விசாரணையில் சிறுமி ஹாசினியின் உடலை, தேசிய நெடுஞ்சாலையில் தஷ்வந்த் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த விவரம் வெளியானது.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ஹாசினி கொலை வழக்கு: கடந்து வந்த பாதை.