SR Prabhakaran
SR PRABHAKARAN

அப்பா,நேற்றுஇரவு உங்களை காணும்போது,நினைத்து பார்க்ககூட தோன்றவில்லை எனக்கு,இன்றோடு எங்களை விட்டுபிரிவீர்கள் என்று..!நீங்கள் எங்களைவிட்டுமறைந்தாலும் உங்கள்படைப்புகளும் உங்கள்பதிவுகளும் என்றும் எங்கள்மனதைவிட்டுஅகலாது. உங்கள் ஆன்மாசாந்தியடைய இறைவனைவேண்டுகிறேன்