சேரன் - சாக்ஷி
சேரன் - சாக்ஷி

Losliya - லொஸ்லியாவுக்கு தன்னிடம் என்ன கோபம் என்பதை சேரனிடம் சாக்ஷி கேட்டறிய முயற்சித்தார். இது அவளுடைய சொந்த விருப்பம் என்பதால் அப்பாவாக இருந்தாலும் ஓரளவுக்கு தான் தலையிட முடியும் என்ற சேரன். இத்தனை பிரச்சனைக்கு அப்புறமும் கவினுடன் ஏன் நீ நெருக்கமாக பழகினாய் என சாக்ஷியையும் கேள்வி கேட்டார்.