BGM Video Promo Mobile BNS Jul 26th
தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் போது வந்தே மாதரம் எதற்கு? - வைகோ

வந்தே மாதரம் பாடலை பள்ளிகள், பிற கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும்போது வந்தே மாதரம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு எதிராக திமுக வியாழனன்று நடத்தவிருக்கும் மனிதச்சங்கிலி நியாயமானதே என்றும் அவர் கூறியுள்ளார்.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories