Bofta BNS Banner Jun 14th
நெல்லை சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவு

நெல்லையில் விதியைமீறி கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சரத் இனிகோ என்பவர் தொடரப்பட்ட வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் எந்த வித பாதுகாப்புமின்றி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம் கட்டடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories