’அண்ணா’வின் நிழலில் தஞ்சமடைந்த அன்புத்’தம்பி’.. அரிய தகவல்கள்!

Home > News Shots Slideshows

By
எழுத்தோவியம்!

தமிழ்த் திரையுலகின் செவாலியர், நடிப்பு திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்திக்கு வசனம் எழுதியவர். 64 வருடங்களில் 69 படங்களில் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பணியாற்றிய கலைஞர் இறுதியாக எழுதிய திரைப்படம் 2011ல் வெளியான ’பொன்னர் - சங்கர்’, கடைசியாக எழுதிய தொடர்  ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அப்போது அவருக்கு வயது 92 (94 வயதில் மறைந்தார்). 10 சமூக நாவல்கள், 6 சரித்திர நாவல்கள், 21 நாடகங்கள் எழுதியுள்ளார். 'நெஞ்சுக்கு நீதி' எனும் தன்வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார்.   திரும்பிப் பார்க்க வைத்த முதல் திரைப்படம் பராசக்தி. திரும்பிப் பார்க்க வைத்த முதல் அரசியல் கவன ஈர்ப்புப் போராட்டம் கல்லக்குடி இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ’அண்ணா’வின் நிழலில் தஞ்சமடைந்த அன்புத்’தம்பி’.. அரிய தகவல்கள்!.